tag:blogger.com,1999:blog-5161740698322191875.post7397781888286892143..comments2023-06-01T19:26:58.150+05:30Comments on ஏ.பி.மதன்: கலியுகம்...!A.P.Mathanhttp://www.blogger.com/profile/03842275562318937904noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5161740698322191875.post-22607942499249672592009-01-19T19:22:00.000+05:302009-01-19T19:22:00.000+05:30பார்க்கும் போது மனசு வலிக்குது.உங்கள் முயற்சிக்கு ...பார்க்கும் போது மனசு வலிக்குது.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்kajanhttps://www.blogger.com/profile/17262221984541367939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5161740698322191875.post-40003085249216026752009-01-14T03:18:00.000+05:302009-01-14T03:18:00.000+05:30ஆழமும் அகலமும் அளவிடமுடியாத கடலைப்போன்றது வாழ்க்கை...ஆழமும் அகலமும் அளவிடமுடியாத கடலைப்போன்றது வாழ்க்கை. வாழ்க்கைக் கடலைக் கடக்கும் போது எந்த உருவத்தில் இடர்கள் எதிர்ப்படும் என்று கணிக்கமுடியாது. எதிர்ப்படும் இடர்கள் விளைக்கும் துன்பமே கவலையாகும். கவலையை நம்மில் குடியேற விட்டுவிட்டால் உடலை உருக்கி உள்ளத்தை அரித்துவிடும். <BR/><BR/>உங்களது கவிதையை வாசிக்கும் போது எனது கடந்த காலம் என்னோடு பேசுகிறது. சில நேரங்களில் நாம் எடுகின்ற முடிவுகள் பின்பு தரும் வேதனை சொல்ல முடியாது திருத்தவும் முடியாது. முடிந்தது முடிந்ததுதான். வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்ந்து பார்க்கவேண்டும் முடிந்த வரையில் <BR/><BR/>அருமையான கவிதை வாழ்த்துக்கள்BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.com