Friday, November 28, 2008

மனிதநேயம்...

மனிதர்களுக்கு இருக்கவேண்டிய இந்த 'மனிதநேயம்' பலசமயங்களில் காணாமல் போய்விடுவதுண்டு. மனிதன் மனிதனாக வாழ்ந்தால்தானே மனிதநேயத்தினைப்பற்றிச் சிந்திப்பதற்கு. அவசர உலகில் தன்னையே மறந்துபோய் சுற்றித்திரிகின்ற மனிதனிடம் இதனை எதிர்பார்ப்பது தப்புத்தான். ஆனாலும் எங்கேயோ ஒரு மூலையில் அந்த உணர்வுகள் ஒட்டியிருப்பது நியாயமானதே. அப்படியொரு மனிதநேய போட்டோக்கள் நான்கு அண்மையில் எனக்கு மெயிலில் வந்தன. இந்த மனிதநேயத்தினை வார்த்தைகளால் வர்ணிப்பதை விட, நீங்களே பார்த்து உணர்ந்துகொள்ளுங்கள். இதுவும் மனிதநேயம்தான்... (என்ன எங்கேயோ வலிக்கிறமாதிரி இருக்கா...?

No comments: