Saturday, November 22, 2008

பணம் பந்தியிலே...


உலகத்திலே பணம் இல்லைன்னா எதுவுமே செய்ய முடியாதிங்கிறது எல்லோருடை கருத்தாகவும் இருக்கின்றது. பணத்தினால எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் எங்கிற வாதிங்ககிட்ட ஒன்னு கேட்கனும்... உண்மையான அன்பினை உங்க பணத்தினால வாங்கிட முடியுங்களா...? சரி அந்த வாதத்திற்கு நான் வரலைங்க... எனக்கு ஒரு மெயில் வந்திச்சு, அதில உள்ள படங்களைத்தான் நீங்க இங்கே பார்க்கிறிங்க. ஒவ்வொரு நாட்டினுடைய பண நோட்டிலையும் ஒவ்வொரு தலைவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்திருக்கிறார்கள். அந்த பணநோட்டினையே அழகாக மடித்து இப்படி அழகு படுத்தியிருக்காங்க... எவ்வளவு தத்ரூபமான சிந்தனை பார்த்திங்களா... நான் ரசிச்சத உங்களிடத்திலயும் பகிர்ந்துக்கிறேன்... (உட்கார்ந்து யோசிப்பாங்களோ...?)

No comments: