Thursday, January 29, 2009

நிம்மதியான தூக்கம்...

நம் வாழ்க்கையிலே உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். உறக்கம் இல்லை என்றால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். பட்டினியாக சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால், தூக்கம் இல்லாமல் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? உழைத்து சலிப்பாக இருக்கும் வேளையிலே நித்திரை என்பது எமக்கு சொர்க்கப்படுக்கை போல் இருக்கும். இங்கும் இவர்கள் நிம்மதியாகத் தூக்குகிறார்கள். இவர்கள் மனிதர்களல்ல, பூனைகள்! தம் எதிரிகளின் தொல்லைகளை மறந்து எப்படி நிம்மதியாக உறங்குகிறார்கள் பார்த்தீர்களா? (ம்... எத்தனையோ நம் சொந்தங்கள் தூக்கமின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு எப்பதான் விடிவு பிறக்குமோ....?).












No comments: