Thursday, December 25, 2008

இயற்கையின் கைவண்ணம்

ஆகாயம் என்றாலே அதிசயங்களுக்கு பஞ்சமிருக்காது. அதில் பல அதிசயங்கள் இருப்பினும், நாம் அடிக்கடி காண்கின்ற அதிசயம் முகில்கள் என்றால் அது மிகையாகாது. முகில் கூட்டங்களை உற்றுநோக்கினால் ஒவ்வொரு உருவம் நம்முள்ளத்திலே தோன்றும். சிறுவர் மாத்திரமல்ல பெரியவர்களும் இதனை அதிகம் நேசிப்பார்கள். நமக்குப் பிடித்த ஏதாவது ஒன்றினை நினைத்துக்கொண்டு முகிலைப் பார்த்தால் அந்த பிடிப்பான விடயம் போலவே முகில்கள் காட்சிதரும் சில சமயங்களில். சில மிருகங்களில் உருவங்கள், மனித முகம்போன்ற தோற்றங்கள் என பல அதிசயங்கள் முகில்களில் தோன்றும். அப்படி உலகளாவிய ரீதியில் தோன்றிய சில முகில்கூட்டங்களில் படங்களை இங்கு தருகின்றேன் பாருங்கள். ஒவ்வொன்றிலும் ஏதோவொரு உருவம் உங்களுக்குத் தோன்றும்.









No comments: